சேலம் மாவட்ட விவசாயிகளுக்கு நுண்ணீர் பாசனம் அமைத்திட சிறு குறு விவசாயிகள் சான்று வழங்கும் முகாம் ஜூலை 22 ஆம் தேதி முதல் 27 ஆம் தேதி வரை நடைபெறுகிறது என மாவட்ட ஆட்சியர் சி.அ.ராமன் தெரிவித்துள்ளார்
சேலம் மாவட்ட விவசாயிகளுக்கு நுண்ணீர் பாசனம் அமைத்திட சிறு குறு விவசாயிகள் சான்று வழங்கும் முகாம் ஜூலை 22 ஆம் தேதி முதல் 27 ஆம் தேதி வரை நடைபெறுகிறது என மாவட்ட ஆட்சியர் சி.அ.ராமன் தெரிவித்துள்ளார்